|
தமிழ் நெஞ்சங்களின் பிரதிபலிப்பாக இவ்விணைய
தளம் செயல்பட எண்ணம் கொண்டுள்ளது. தங்கள்
ஒவ்வொருவரின் எண்ணங்களையும் அறிந்து நிறைவு
செய்திட விரும்புகிறோம்.
தங்களின் நியாயமான எண்ணங்களை - ஆசைகளை
தெரிவிப்பதுடன், எழுத்தாளர்களும் -
கவிஞர்களும் - பிற துறை வல்லுநர்களும் எங்கள்
நல்லெண்ணங்களுக்கு துணை நின்று தமிழ்நெஞ்சம்
- இணைய தளத்தை வளர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை
எங்களுக்குண்டு.
பார்வையாளர்கள், வாசகர்கள் குறை - நிறைகளைச்
சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள். இது
நமது (தமிழ்)நெஞ்சம்.
புத்தக வெளியீட்டாளர்கள் புத்தகங்களை எங்கள்
பார்வைக்கு அனுப்பித் தந்தால் நூல் அறிமுகமோ,
விமரிசனமோ அல்லது ஆய்வுரையோ செய்திட ஏதுவாகும்.
எழுதுங்கள். எண்ணங்களைப் பகிர்ந்துக் கொள்வோம்.
நன்றி!
|