தமிழ்நெஞ்சம் - நுழைவாயில்

கதை
  அன்பின் பரிசு
  வெள்ளை இருட்டில்...
  தாய்ப்பால்
கவிதை
  பா வேந்தனே மீண்டும் வா
  மாறாத எழில் கண்டேன்
  உறவு வாசம்
கட்டுரை
  மதமற்ற எண்ணங்களின் மாற்றம்
நேர்க்காணல்
  கலை கந்தசாமி
புதிய வரவு
  அறிவுமதியின் தை 
நட்சத்திர ஆல்பம்
திரையோவியம்
காலண்டர் 2006
Difficulty reading Tamil Text?
Tamil Fonts
எங்களுடன் தொடர்புகளுக்கு...
தமிழில் சுலபமாக எழுத! 
யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய

சந்தனப்பேழை

01 - 2006

02 - 2006

03 - 2006

04 - 2006

 

 

 

பெப்ரவரி 2006 
தமிழ்ப்படைப்பாளிகளை ஒருங்கிணைத்து இதழ் நடத்துவது சுலபான செயலல்ல. அதுவும் கவிஞர்களை ஒருங்கிணைப்பது சொல்லவே தேவையில்லை. இப்படிப்பட்ட சூழலிலும் கவிதையின் வளர்ச்சியில் அக்கறையுடைய சிலரால் அங்கொன்றும் இங்கொன்றுமாக கவிதையிதழ்கள் நடத்தப்பட்டு வருகின்ற சூழலில் கவிஞர் அறிவுமதியால் இப்போது தொடங்கப்பட்டுள்ள கவிதைக்கான இதழ் 'தை'. இலக்கிய மற்றும் கவிதையிதழ்கள் எல்லோருக்குமாக இயங்கிய சூழல்கள் மாறி தனி குழுவுக்கான திட்டங்களோடு செயல்படுகிற சிக்கலான நிலைமை தமிழகத்தில் வளர்ந்து விட்டது.
kalai kanthasami தமது ஓய்வு நேரத்தின் பெரும்பகுதியை தமிழ்ப் பணிக்காகச் செயல்படும் இவர் போன்ற செயல்வீரர்கள் இருக்கும் வரை தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற பயம் நமக்குத் தேவையில்லை.
உணர்ந்தால் உன்வழி நல்வழி
இணைந்தால் என்றுமே செவ்வழி
முனைந்தால் தென்படும் அவ்வழி
நினைவாய் நின்றிடும் மெய்வழி!
          - இரா.கு.அரங்கசாமி, தங்கவயல்
   

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above