"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

நுழைவாயில்

கதை
  நியாயங்கள்
  சூப்பர் ஹிட் வெள்ளி
  வாக்குமூலங்கள்
  சுண்ணாம்பு
  பூவும் வேரும்
கவிதை
  பாசக்கடல்
  விதி
  சுடர்க தமிழ்நெஞ்சம்
  மூன்றாம் காதல்
கட்டுரை
  பாபருக்கும், இராமருக்கும்...
 அனிச்ச மலர்
நேர்க்காணல்
  க்ருஷாங்கினி
நட்சத்திர ஆல்பம்
திரையோவியம்
காலண்டர் 2006
Difficulty reading Tamil Text?
எங்களுடன் தொடர்புகளுக்கு...
தமிழில் சுலபமாக எழுத! 
யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய
 

 

பாசக்கடல்

- இளமுகிலன்

துன்பக் கடலினிலே - நான்
துயர்படும் வேளையிலே!
இன்பமென வருவாள் - என்
எண்ணத்திலே நிறைவாள்!

பாலில் சுவைசேர்த்தே - என்னைப்
பாரடா கண்ணாவென்பாள்!
நூலில் இழைபோல - அவள்
நுண்ணிய அறிவுடையாள்!

பாசக் கடலினிலே - எனக்கொரு
பங்கினை அளித்திடுவாள்!
பாசக் கடலவளே - என்றும்
பளிங்கினும் வெண்மனத்தாள்!

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above