"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

தமிழ்நெஞ்சம் - நுழைவாயில்

 கதை
  காத்திருத்தல்
  பரீட்சை நேரம்
  கடவுளின் பெயரால்
  நாக் அவுட் நாவன்னா
கவிதை
  மறவாதீர்
  வண்டமிழை வாழ்த்திடுவோம்
  நெஞ்சத்தில் வைத்துப் போற்று
  மஞ்சத்தின் பரிசு
  தரணி வாழ்த்திட வா
  மைக்காரி
  கட்டுரை
  ஆணவம் தந்த தண்டனை
  மூவகை மக்கள்
  கவிதாயினி இளம்பிறை
  ஜெயந்தி பேசுகிறேன்
  சிரிக்க சிந்திக்க
  சிந்திப்போம்
  அனுபவம் புதுமை
  நூல்கள் அறிமுகம்
  நட்சத்திர ஆல்பம் 
  திரையோவியம்
  காலண்டர் 2006
.. Difficulty reading Tamil Text ?
.. Tamil Fonts
.. எங்களுடன் தொடர்புகளுக்கு...
.. தமிழில் சுலபமாக எழுத!
.. யுனிகோட் தமிழில் தட்டச்சு ...
 

 

 
சிந்திப்போம்

தொகுப்பு: ரகுமத்

பிஞ்சு மனம்!

ஒருவர் நண்பர் வீட்டுக்குப் போனார்.

கதவைத் திறந்த சிறுமியிடம்...
"உன் அப்பா இருக்கிறாரா?" என்று கேட்க,

"இல்லை வெளியே போயிருக்கிறார். ஸாரி அங்கிள்" என்றாள் சிறுமி.

உடனே இவர், "அப்பா இல்லையென்றால் பரவாயில்லை. அதற்கு நீ ஏன் வீணாக ஸாரி சொல்கிறாய்?" என்று கனிவுடன் கேட்டார்.

"அதற்காக ஸாரி சொல்ல வில்லை அங்கிள். பொய் சொல்ல வேண்டியிருக்கிறதே அதற்காகத்தான் ஸாரி சொன்னேன்" என்றாள் சிறுமி.

 

ஜூனியர் ஜீஜீ

"எறும்புகள் எப்போதும் ஓய்வு எடுப்பதேயில்லை. வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் உழைத்துக் கொண்டேயிருக்கின்றது" என்று ஒரு சிறுவன் சொன்னான்.

அதைக் கேட்ட சர்தார்ஜி சிறுவன்,

" நீ சொல்வது தவறு. நான் ஒருமுறை ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அங்கே எறும்புகளைப் பார்த்திருக்கிறேன். அந்த எறும்புகள் ஓய்வு எடுக்கத்தானே ஊட்டிக்குச் உல்லாசப் பயணம் வந்திருக்கும்?" என்றான் மேதாவித் தனமாக.
 

 

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above